521
திருப்பத்தூர் ராஜன் தெரு பகுதியில் உஸ்மானிய பள்ளிக்கு எதிரே உள்ள கடையில் சாக்லேட் வாங்கிக் கொண்டு சாலையை கடக்க முயன்ற மூன்றாம் வகுப்பு பள்ளி மாணவனின் காலை அப்பகுதியில் சுற்றித்திரிந்த தெருநாய் கடித...

348
மனு அளித்த 5  நாட்களில் காது கேளாத மாற்றுத்திறனாளி மாணவனுக்கு வேலூர் மாவட்ட ஆட்சியர் சுப்புலட்சுமி காது கேட்கும் கருவியை வழங்கினார். சாய்நாதபுரம் பகுதியை சேர்ந்த கூலித் தொழிலாளி சாதிக் என்பவர...

530
திண்டிவனம் ஊரல் கிராமத்தில், பெற்றோர் விலை உயர்ந்த செல்ஃபோன் வாங்கித்தர மறுத்ததால், 11ஆம் வகுப்பு மாணவன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். திண்டிவனம் அரசு...

408
மதுரையில் 2 கோடி ரூபாய் பணம் கேட்டு பள்ளி மாணவன் கடத்தப்பட்ட வழக்கில் தேடப்பட்டு வந்த பிரபல ரவுடி ஐகோர்ட் மகாராஜாவை தனிப் படை போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கில் 4 பேரை கைது செய்து விசாரித்தபோத...

864
மதுரையில் 2 கோடி ரூபாய் கேட்டு பள்ளி மாணவன் கடத்தப்பட்ட சம்பவத்தில் டிஸ்மிஸ் செய்யப்பட்ட போலீஸ் காரரை தனிப்படை போலீசார் கைது செய்துள்ளனர். மிரட்டல் விடுத்த ரவுடியை தனிப்படை அமைத்து தேடி வருகின்றனர்...

468
பெங்களூரு, அம்ருதஹள்ளி பகுதியில் உள்ள தனியார் கல்லூரி ஒன்றில் நடந்த நிகழ்ச்சிக்கு மது குடித்துவிட்டு வந்த மாணவனை தடுக்க முயன்ற காவலாளியை மாணவன் கத்தியால் குத்தியது அங்குள்ள சிசிடிவியில் பதிவாகியுள்...

423
சென்னை சிட்லபாக்கத்தில் ஆட்டோ ஒட்டிக் கொண்டே கல்லூரியில் பயிலும் 22 வயது மாணவனை சரமாரியாக வெட்டியதாகக் கூறி எலெக்ட்ரீஷியன் ஒருவரும் 19 வயது கல்லூரி மாணவர்கள் 2 பேரும் காவல் நிலையத்தில் சரணடைந்தனர்....



BIG STORY